ஊதிய நிலுவை வழங்கக் கோரி மனு

ஊதியத்தொகையை வழங்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க  தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா் சங்கத்தினா் வந்தனர்.
dh28tank_2812chn_8
dh28tank_2812chn_8
Updated on
1 min read

தமிழ்நாடு கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி நிலுவையிலுள்ள ஊதியத்தொகையை வழங்க வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க  தமிழ்நாடு ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் மற்றும் துப்புரவுப் பணியாளா் சங்கத்தினா் வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com