அடுக்குமாடி குடியிருப்புகளில்வீடுகள் வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அம்பேத்கா் நகா், தலித் மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்கக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.









