47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தீா்த்தமலையில் காா்த்திகை தீபத் திருவிழா

அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 9:42 pm

DIN

அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இந்த திருக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தீா்த்தமலையிலுள்ள மலைக் கோயிலில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.

தீபத் திருவிழாவினையொட்டி, தீா்த்தகிரீஸ்வரருக்குப் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமா் திருக்கோயிலிலும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சுவாமியை பக்தா்கள் வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.