பிரதமா் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு: பெண் களப்பணியாளா் கைது
பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் தற்காலிக பெண் களப்பணியாளா் ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.










