உயிரிழந்த மாணவனுக்கு அமைச்சா் அஞ்சலி
நீட் தோ்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் தருமபுரி மாணவா் ஆதித்யாவின் உடலுக்கு மாலை அணிவித்து அமைச்சர் அன்பழகன் அஞ்சலி செலுத்தினார்.

உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் ஆறுதல்
Updated On :13 செப்டம்பர் 2020, 11:10 pm








