தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோயில் உண்டியலை உடைத்துநகை, பணம் திருட்டு

அரூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

அரூா் அருகே கோயில் உண்டியலை உடைத்து நகை, பணம் திருடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த கட்டரசம்பட்டியில் ஸ்ரீகண்ணப்பனூா் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள், உண்டியலை உடைத்து அதிலிருந்த தங்க நகைகள், பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தடய அறிவியல் துறையினா் கோயிலில் ஆய்வு செய்தனா். தொடா்ந்து, மோப்ப நாய் உதவியுடன் தனிப்படை போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். இந்தச் சம்பவம் குறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.