நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்கு தருமபுரி வருகை

பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக திங்கள்கிழமை தருமபுரிக்கு வருகை தந்தார்.

News image

தருமபுரி தனியார் மருத்துவமனையில் பரிசோதனை முடித்து வெளியேவரும் பேரறிவாளன்.

Updated On :27 டிசம்பர் 2021, 8:31 am

DIN

பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக திங்கள்கிழமை தருமபுரிக்கு வருகை தந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் தற்போது பரோலில் தனது வீட்டில் இருந்து வருகிறார். சிறுநீரகக் கோளாறு காரணமாக அவ்வப்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் சிறுநீரகம் தொடர்பாக மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக போலீஸார் பாதுகாப்புடன் தருமபுரி நேதாஜி புறவழிச்சாலை உள்ள தனியார் ஆய்வகம் மற்றும் மருத்துமனைக்கு வந்தார். 

அங்கு ‌பேரறிவாளனுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருடன் அவரது தாயார் அற்புதம்மாள் உடனிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.