அரூரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்ததால் மக்கள் அவதி
அரூரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் சூழ்ந்து கொண்டதால் பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

அரூரில் குடியிருப்பு பகுதியில் மழைநீா் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்த தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ்.செந்தில்குமாா்.








