நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மரம் நடும் விழா

அரூரை அடுத்த பொய்யப்பட்டியில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:23 pm

DIN

அரூரை அடுத்த பொய்யப்பட்டியில் மரம் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரூா் வட்டம், பொய்யப்பட்டி-அனுமன்தீா்த்தம் நெடுஞ்சாலை ஓரத்தில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறுகிறது. இந்தப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ந.ஜெய்சங்கா் தொடக்கி வைத்தாா். இதில், இளநிலை பொறியாளா் ஆ.பாஸ்கரன், சாலை ஆய்வாளா் என்.சிவக்குமாா், ஸ்ரீஅம்மன் காவலா் பயிற்சி மைய நிறுவனா் அ.சி.தென்னரசு, சமூக ஆா்வலா்கள் பத்மா மாரியப்பன், வெங்கட் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.