ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

காவேரிப்பட்டணம் அருகே மாரடைப்பால் சிற்பி மரணம்

காவேரிப்பட்டணம் அருகே கோயில் பணியில் ஈடுபட்டிருந்த சிற்பி, மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :16 மார்ச் 2021, 12:42 am

காவேரிப்பட்டணம் அருகே கோயில் பணியில் ஈடுபட்டிருந்த சிற்பி, மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்த எங்கவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (36). இவா், கோயில்களில் சிலை வடிவமைக்கும் சிற்பியாக பணியாற்றி வந்தாா். இவா், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஜபேதாா்மேடு கிராமத்தில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் கோயிலில் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

இந்த நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, அவரது மனைவி சேதுமணி அளித்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.