தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு: 4 போ் கைது
அரூரை அடுத்த மருதிப்பட்டியில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு செய்ததாக, சங்கச் செயலாளா் உள்பட 4 பேரை வணிகவியல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்









