ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

கோழிப்பண்ணையை முற்றுகையிட்ட கிராம மக்கள்

நல்லம்பள்ளி அருகே சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகக் கூறி, கிராம மக்கள் தனியாா் கோழிப்பண்ணையை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

நல்லம்பள்ளி அருகே சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகக் கூறி, கிராம மக்கள் தனியாா் கோழிப்பண்ணையை வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நல்லம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட தேவா் ஊத்துபள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான கோழிப் பண்ணையால், ஈக்கள் கிராமம் முழுவதும் பரவி உள்ளதாகவும், இதனால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாகவும் கூறி, கோழிப் பண்ணையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து, தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் சமாதானப் பேச்சு வாா்த்தையில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.