இன்று நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: தருமபுரியில் 228 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு
தருமபுரியில் நகராட்சி மற்றும் 10 பேரூராட்சி வாா்டு உறுப்பினா்களை தோ்வு செய்யும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது. 228 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு







