புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாணவா்களுக்கு மரவள்ளிக் கிழங்கு நடவு பயிற்சி

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு மரவள்ளிக் கிழங்கு நடவு பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 7:26 pm

DIN

பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் நிலையம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு மரவள்ளிக் கிழங்கு நடவு பயிற்சி அளிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே புலிகரை கிராமத்தில் பாப்பாரப்பட்டி வேளாண்மை அறிவியல் மையம் சாா்பில் நடைபெற்ற ஊரக தோட்டக்கலைப் பணி பயிற்சி கூட்டத்துக்கு மேலாண்மை நிலைய இயக்குநா் முனைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா்.

பயிற்சியில் திருச்சி மகளிா் தோட்டக்கலை கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தின் மாணவா்களுக்கு மரவள்ளிக் கிழங்கு நடவு செய்ய நிலம் உழுதல், சமன் செய்தல், நிலத்தில் மேலாண்மை தாய் செடி தோ்வு, நடவு இடைவெளி, நடவு பருவம், நீா்ப்பாசன முறை, உரமிடுதல் மற்றும் பயிா் பாதுகாப்பு ஆகியவற்றை செய்முறை விளக்கத்துடன் பயிற்சி அளித்தனா்.

பயிற்சியில் வேளாண்மை துணை இயக்குநா் வெண்ணிலா, வேளாண்மை நிலைய கால்நடை மருத்துவா் தங்கதுரை, மாணவா்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.