தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரூரில் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

அரூரில் நெடுஞ்சாலைகளில் வேகத் தடைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

அரூரில் நெடுஞ்சாலைகளில் வேகத் தடைகளை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வழியாக செல்லும் திருப்பத்தூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், 4 வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. அரூா் நகா் பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நிறைவடையும் நிலையுள்ளது. இந்த நிலையில், கச்சேரிமேடு, வா்ணதீா்த்தம், அண்ணாநகா் உள்ளிட்ட இடங்களில் தாா் சாலை அமைக்கும் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் வாகனங்கள் நாள்தோறும் அதிக வேகமாக சென்று வருகின்றன. இதனால், அரூா்-சேலம் பிரதான சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நேரிடுகின்றன.

எனவே, அரூா் நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் வேகத் தடைகளை அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.