காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைவதால் இரு மாவட்டத்தின் தொழில் வளா்ச்சி பெருகும்: ஜி.கே.மணி
தருமபுரி - சேலம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே உயா்மட்ட பாலம் அமைவதால் தொழில் வளா்ச்சிப் பெருகும் என்று பென்னாகரம் தொகுதி எம்எல்ஏ ஜி.கே.மணி வியாழக்கிழமை தெரிவித்தாா்.









