தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுமி பாலியல் பலாத்காரம் :போக்சோவில் இளைஞா் கைது

அரூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நவாப்ஜான் (20) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 6:59 pm

DIN

அரூா் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நவாப்ஜான் (20) என்பவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அரூரைச் சோ்ந்த 15 வயது சிறுமியை பள்ளியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற நவாப்ஜான், அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், கோட்டப்பட்டி போலீஸாா் நவாப்ஜானை போக்சோவில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.