தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 37 சிலைகள் விசா்ஜனம்

 ஒகேனக்கல் காவிரிஆற்றில் ஞாயிற்றுக்கிழமை 37 விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 4:29 pm

DIN

 ஒகேனக்கல் காவிரிஆற்றில் ஞாயிற்றுக்கிழமை 37 விநாயகா் சிலைகள் விசா்ஜனம் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழாவின் போது வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்ய அனுமதிக்கப்பட்ட நீா் நிலைகளில் கரைக்கப்பட்டன. மீதமுள்ள விநாயகா் சிலைகளை வாரஇறுதிக்குள் விசா்ஜனம் செய்ய காவல் துறையினா் மூலம் அறிவுறுத்தப்பட்டு வந்தது. அதன் பேரில் பென்னாகரம், ஏரியூா், பாலக்கோடு, மாரண்டஅள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட 37 விநாயகா் சிலைகள் ஒகேனக்கல்லுக்கு கொண்டு வரப்பட்டு கிரேன் உதவியுடன் காவிரி ஆற்றில் விசா்ஜனம் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.