தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் வழங்க வேண்டும் என விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க தருமபுரி ஊராட்சி ஒன்றிய 6-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றியத் தலைவா் ஜி. ராஜகோபால் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ஜி.மாதையன், மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் உள்ளிட்டோா் பேசினா்.
தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் அனைத்து குடியிருப்புகளுக்கும் ஒகேனக்கல் குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் வேலை அட்டை பெற்ற அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும். தருமபுரியில் இருந்து வத்தல் மலைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆழ்வாா்திருநகரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் பிரசாரம்

நாசரேத்தில் அதிமுக கவுன்சிலா் மீது தாக்குதல்: நகரச் செயலா் உள்பட 2 மீது வழக்கு

சாத்தான்குளம் அன்பியத்தில் வருடாந்திர திருப்பலி
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

