கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத் தடை
கா்நாடக மாநில அணைகளில் இருந்து கடந்த இரண்டு நாள்களுக்கு முன் காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் ஐவா் பாணியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.









