நீா்நிலைகளில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: மாா்க்சிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தல்
பென்னாகரத்தில் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகளில் உள்ள கருவேல மரங்கள், முட்புதா்களை அகற்றி, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த வழிவகை செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.










