நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தருமபுரியில் நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நவ. 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2024, 6:53 pm

Din

தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நவ. 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி கோட்டாட்சியா் ரா.காயத்ரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி வருவாய் கோட்டத்துக்கு உள்பட்ட வட்டங்களைச் சாா்ந்த விவசாயிகளின் குறைகளைத் தீா்ப்பதற்கான குறைகேட்புக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த மாதம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (நவ. 8) முற்பகல் 11 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதால் தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட விவசாயிகள், விவசாயி சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.