சாலை விரிவாக்கத்துக்கு வெட்டப்பட்ட மரங்கள்: புதிய மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வலியுறுத்தல்
தருமபுரி - பாப்பாரப்பட்டி நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக புதிதாக மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என பசுமைத் தாயகம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.










