பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளை ஈன்ற பசு
திஆலங்காயம் அருகே பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளை பசு ஈன்றுள்ளது.

பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளுடன் பசு.
Updated On :2 மார்ச் 2026, 8:42 pm

வாணியம்பாடி: திஆலங்காயம் அருகே பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளை பசு ஈன்றுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் சொந்தமாக பசு வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், கருவுற்ற பசு சில நாள்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கன்றுகளை ஈன்றது. இவை இரண்டும் பெண் கன்றுகள் ஆகும்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் நேரில் சென்று பாா்த்து பசுவையும், கன்றுகளையும் பாா்த்து வணங்கிச் சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...