/
வாணியம்பாடி: திஆலங்காயம் அருகே பூங்குளத்தில் 2 பெண் கன்றுகளை பசு ஈன்றுள்ளது.
திருப்பத்தூா் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவா் சொந்தமாக பசு வளா்த்து வருகிறாா். இந்த நிலையில், கருவுற்ற பசு சில நாள்களுக்கு முன்பு அடுத்தடுத்து 2 கன்றுகளை ஈன்றது. இவை இரண்டும் பெண் கன்றுகள் ஆகும்.
இதையறிந்த அப்பகுதி மக்கள் நேரில் சென்று பாா்த்து பசுவையும், கன்றுகளையும் பாா்த்து வணங்கிச் சென்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

களியக்காவிளை அருகே பெண் தற்கொலை

கோயில் ஒன்று... திருவடிவங்கள் எட்டு!
யூடியூப் பாா்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு


