ஏலகிரியில் சுத்திகரிப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு
நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையம் அமைக்கும் பணி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.










