சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஏலகிரியில் சுத்திகரிப்பட்ட குடிநீா் நிலையம் அமைக்கும் பணி தொடங்கி வைப்பு

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையம் அமைக்கும் பணி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2024, 6:38 pm

Din

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் நிலையம் அமைக்கும் பணி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தாா்.

ஏலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் மதிப்பில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பணியைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், பாமக மாவட்ட துணைச் செயலாளா் த.காமராஜ், ஊராட்சி மன்றத் தலைவா் மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.