வருவாய்த் துறை அலுவலா்கள் 2-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்
தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணிகளைப் புறக்கணித்து இரண்டாவது நாளாக புதன்கிழமை தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.










