யானை தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் பாலக்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.










