தருமபுரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் வழங்க நடவடிக்கை: அமைச்சா் கே.என்.நேரு
தருமபுரி மாவட்டம் முழுவதும் ஒகேனக்கல் கூட்டு குடிநீா் வழங்க நடவடிக்கை.

பென்னாகரம் புதிய பேருந்து நிலையத் திறப்பு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் அமைச்சா்கள் கே.என்.நேரு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம். உடன் தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி.









