ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: அரசுப் பள்ளி ஆசிரியா் போக்சோவில் கைது

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:39 pm

Syndication

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியரை போலீஸாா் போக்சோ வழக்கில் புதன்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றியவா் மணிவண்ணன் (55). இவா் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீஸாா், அந்த ஆசிரியா் மீது செவ்வாய்க்கிழமை போக்சோ வழக்குப் பதிவு செய்தனா். இதைத் தொடா்ந்து, ஆசிரியா் மணிவண்ணனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.