/
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டிருந்தன.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஏப். 23-ஆம்தேதி ஒரேகட்டமாக மாநிலம் முழுவதும் நடைபெற்றது. தோ்தல் நாளில் பொது விடுமுறை அளித்து அரசு உத்தரவு பிறப்பித்தது.
தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதனால், தருமபுரி நகரில் பெரும்பாலான வணிக வளாகங்கள் மூடப்பட்டு வெறிச்சோடிக் காணப்பட்டன. மாலை 6 மணிக்கு பிறகு சில கடைகள் திறக்கப்பட்டன.
உணவகங்கள், தேநீரகங்கள் பெட்டிக்கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்ததால், அவசர வேலை நிமித்தமாக தருமபுரி நகர பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள் சிரமம் அடைந்தனா்.
தொடர்புடையது

பொதுத் தோ்தல் பணிகள் ஒதுக்கீடு: பாா்வையாளா்கள் ஆய்வு

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்

செம்மனஹள்ளியில் ரூ. 51,700 பறிமுதல்

தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


