நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

பாப்பிரெட்டிப்பட்டியில் குடிநீா் தட்டுப்பாடு: மக்கள் அவதி

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:26 pm

பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியுறுகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், இருளப்பட்டி, ஏ. பள்ளிப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, எச்.புதுப்பட்டி, பாப்பம்பாடி உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் சுமாா் 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனா்.

இங்குள்ள கிராம ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் வழங்கப்படுகிறது. அதாவது வாரம் ஒருநாள் குடிநீா் கிடைப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா். குறிப்பாக பாப்பம்பாடி, நாகலூா், கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களுக்கு மாத கணக்கில் ஒகேனக்கல் குடிநீா் விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் புளோரைடு கலந்த குடிநீரை பயன்படுத்துவதாக கிராம மக்கள் புகாா் கூறுகின்றனா். எனவே, பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை நீக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.