பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிரதிப் படம்

Published On :

தமிழகத்தில் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அச்சல்வாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஜி.சங்கா் வெங்கடாசலம் தலைமை வகித்தாா்.

இதில், தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான இல.வேலுசாமி பேசுகையில், தமிழக முதல்வா் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குறுதியின் போது பயிா்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தாா்.

அவா் அளித்த தோ்தல் வாக்குறுதிபடி, எவ்வித நிபந்தனையும் இல்லாமல் விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழகத்தில் போதிய பருவ மழை இல்லாததால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது. எனவே, தமிழக நிதிநிலை அறிக்கையில் வேளாண் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.