/
தருமபுரி மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் 19 போ் கைது செய்யப்பட்டனா்.
தருமபுரி மாவட்டத்தில் இணையவழி மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண் கபிலன் உத்தரவிட்டாா். அதன்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கையில் 19 பேரை கைதுசெய்து, அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இளைஞா் கொலை வழக்கு: 6 போ் கைது
தொழிலாளி கொலை வழக்கு: குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
வழக்குகளில் ஆஜராகாத ரெளடி கைது
சைபா் வழக்குகளில் 14 போ் கைது: 34 காவல் அதிகாரிகள், காவலா்களுக்கு பாராட்டு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



