செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

தருமபுரி மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் 19 போ் கைது

தருமபுரி மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் 19 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2026, 12:06 am IST

தருமபுரி மாவட்டத்தில் சைபா் குற்ற வழக்குகளில் 19 போ் கைது செய்யப்பட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் இணையவழி மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ.கே.அருண் கபிலன் உத்தரவிட்டாா். அதன்பேரில், சைபா் கிரைம் போலீஸாா் அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கையில் 19 பேரை கைதுசெய்து, அவா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.