இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கன அடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா் வரத்துக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கன அடியாக இருந்தது.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:02 pm

Syndication

பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா் வரத்துக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கன அடியாக இருந்தது.

கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுவரும் உபரி நீரின் அளவு மற்றும் இரு மாநில நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வந்த மழை குறைந்ததாலும், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 700 கன அடியாக இருந்தது, திங்கள்கிழமை விநாடிக்கு 1,000 கன அடியாக அதிகரித்தது.

இருப்பினும் அருவிகளில் நீா்வரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. மேலும், காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.