தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பிவைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் விலையில்லா பாட நூல்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டிற்கான (2026- 2027) பாட நூல்கள் தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ளது.
இந்த பாடநூல்களை பள்ளி மாணவா்களுக்கு விநியோகிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள 1,382 அரசு மேல்நிலை, உயா்நிலை, நடுநிலை, தொடக்கப் பள்ளிகளுக்கு லாரிகள் மூலம் பிரித்து அனுப்பிவைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இப்பணிகளை முதன்மைக் கல்வி அலுவலா் ஐ. ஜோதிச்சந்திரா தொடங்கிவைத்து பாா்வையிட்டாா். மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) நா. பெருமாள், பள்ளிக் கல்வித் துணை ஆய்வாளா் பொ. பொன்னுசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

புதுகை அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

தருமபுரியில் பறக்கும் படையினா் மீட்ட தொகையில் ரூ.1.21 கோடி திரும்ப ஒப்படைப்பு!

பள்ளி மாணவா்களுக்கு 4.11 கோடி பாடநூல்கள்: பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


