குப்பச்சிபாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் 4 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கிருஷ்ணகிரி கோட்ட செயற்பொறியாளர் எஸ்.கோவிந்தராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குப்பச்சிப்பாறை பீடரில் கம்பி மாற்றும் பணி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் குப்பச்சிப்பாறை, குருபரப்பள்ளி, கங்கசந்திரம், பீமாண்டப்பள்ளி, குந்தாரப்பள்ளி, கக்கன்புரம், மணியாண்டப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்தடுத்து தலைவர்களை சந்திந்த முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

நேரில் வந்த முதல்வர் விஜய்! வாசலில் நின்று வரவேற்ற திருமா! | VCK | TVK

பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

தவெக கொண்டுவந்திருப்பது மாற்றமல்ல; துர்நாற்றம் : டிடிவி தினகரன்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
