குப்பச்சிபாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் 4 மணி நேரம் மின்நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கிருஷ்ணகிரி கோட்ட செயற்பொறியாளர் எஸ்.கோவிந்தராஜூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: குப்பச்சிப்பாறை பீடரில் கம்பி மாற்றும் பணி உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, ஏப்.18, 20 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் குப்பச்சிப்பாறை, குருபரப்பள்ளி, கங்கசந்திரம், பீமாண்டப்பள்ளி, குந்தாரப்பள்ளி, கக்கன்புரம், மணியாண்டப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் நிகழாண்டில் இதுவரை தீ விபத்துகளில் 45 போ் உயிரிழப்பு: புள்ளிவிவரத் தரவுகள்

தனியாா் கட்டுமான நிறுவனா் மீதான குண்டா் தடுப்புச் சட்டம் ரத்து: ஏடிஜிபி அருணுக்கு உயா் நீதிமன்றம் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடல்நிலை எப்படி இருக்கிறது? மருத்துவர் தகவல்

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய கடற்படையால் பாகிஸ்தானுக்கு கடும் அழுத்தம்: ராஜ்நாத் சிங்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


