தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

மினி டெம்போ திருட்டு 

அரசம்பட்டியில் கடையின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மினி டெம்போவை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 2:45 am

DIN

அரசம்பட்டியில் கடையின் முன்பு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மினி டெம்போவை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
போச்சம்பள்ளியை அடுத்த அரசம்பட்டியைச் சேர்ந்த கோபால் மகன் தணிகாசலம் (46),  சிமென்ட்,  கம்பிகள் விற்பனை செய்யும் கடையை நடத்திவருகிறார். 
இவர் வழக்கம்போல் தனது கடையை மூடிவிட்டு,  டெம்போவை வெளியே நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றார்.  மீண்டும் காலை கடைக்கு வந்தபோது,  டெம்போவை காணவில்லை.
புகாரின்பேரில் பாரூர் காவல் நிலைய ஆய்வாளர் கு.கபிலன் வழக்குப் பதிந்து,  திருடு போன கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துவருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.