ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

கோழிப்பண்ணை உரிமையாளரிடம் பணம் திருடிய வடமாநிலத்தவர் கைது

பர்கூரில் கோழிப் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 48 ஆயிரத்தைத் திருடிய வட மாநிலத்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:21 am IST

பர்கூரில் கோழிப் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 48 ஆயிரத்தைத் திருடிய வட மாநிலத்தவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே ஜிட்டோபனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ரிஸ்வான் (28). கோழிப்பண்ணை உரிமையாளரான இவர், கோழி விற்பனை செய்த பணம் ரூ. 48 ஆயிரத்துடன், பர்கூர் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார். 
அப்போது, அவரது அருகில் நின்று கொண்டிருந்த இளைஞர் பணத்தைத் திருடி அங்கிருந்து தப்ப முயன்றார். பணம் திருடப்பட்டதை உணர்ந்த ரிஸ்வான், கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் பணத்தைத் திருடிய இளைஞரை பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட நபரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர் ஒடிசா மாநிலம், கோபிந்தாபூர் கிராமத்தைச் சேர்ந்த சுவாதிசுந்தர்பெக்ரா (31) எனத் தெரியவந்தது. அவரிடமிருந்து திருடிய ரூ. 48 ஆயிரத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.