சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

ஊத்தங்கரை காசி விஸ்வநாதர் கோயிலில் சமபந்தி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி போஜனம் புதன்கிழமை நடைபெற்றது. நி

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி போஜனம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உதவி ஆணையர் (ஆயம்) முரளி தலைமை வகித்தார். ஊத்தங்கரை வட்டாட்சியர் மாரிமுத்து, முன்னாள் பர்கூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.இ. கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செயலாளர் ஏ.சி. தேவேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் கிருஷ்ணன்,  கோயில் முன்னாள் தர்மகர்த்தா சிவானந்தம் மற்றும் ஊர்பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சமபந்தியில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.