தேசிய தீயணைப்புத் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரி தீயணைப்புத்துறை சார்பில் தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது குறித்த ஒத்திகை நிகழ்வு, கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 50 தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் பங்கேற்று, தீ விபத்து ஏற்படாமல் இருக்க எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்க எவ்வாறு செயல்பட வேண்டும், மீட்டு முதலுதவி அளிப்பது, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த நிகழ்வை நிலைய அலுவலர்கள் ஜானகிராமன், ஆனந்தன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு!

2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமா? விஜய் அறிவிப்பில் முரண்!

தமிழக முதல்வர் விஜய்க்கு பாமக ராமதாஸ் வாழ்த்து!

8 பந்துகளில் 6 சிக்ஸர்கள்; அதிவேக அரைசதம் விளாசி உர்வில் படேல் சாதனை!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை
