சூளகிரி ஒன்றியத்தில் பயனாளிகளுக்கு 500 விலையில்லா ஆடுகள்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஏழைப் பயனாாளிகளுக்கு ரூ. 12.50 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.








