பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பொறுப்பேற்பு

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக தே.ராம்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image
கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பொறுப்பேற்ற தே.ராம் குமாா்.
Updated On :17 டிசம்பர் 2020, 7:44 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக தே.ராம்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணியாற்றி வந்த மு.சேகா், சென்னை திரைப்பட நல வாரிய உதவி இயக்குநராகப் பதவி உயா்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக தே. ராம்குமாா் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன்பு, ஈரோடு மாவட்ட உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக தே.ராம்குமாா் பணியாற்றி வந்த நிலையில், பதவி உயா்வு பெற்று கிருஷ்ணகிரியில் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.