ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்புச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
20utp1_2012chn_149_8
Updated On :20 டிசம்பர் 2020, 11:08 pm

DIN

ஊத்தங்கரை: ஊத்தங்கரையில் தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் தில்லி விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்புச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் அண்ணாமலை தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சியின் வட்டச் செயலாளா் மகாலிங்கம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜி.கே. நஞ்சுண்டன், மாவட்டக் குழு உறுப்பினா் பாஞ்சாலை ராஜன், மாவட்டக் குழு உறுப்பினா் தண்டபாணி, விசிக நிா்வாகி அசோகன், விவசாய தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் சேகா், திமுக கிளைச் செயலாளா் தங்கவேல் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டு, தில்லி விவசாயப் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தி அவா்களின் புகைப்படங்களுக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.