விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

44 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 44 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சம் மதிப்பிலான உதவித்தொகையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெயச்சந்திரபானு ரெட்டி வழங்கினாா்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:58 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த 44 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சம் மதிப்பிலான உதவித்தொகையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெயச்சந்திரபானு ரெட்டி வழங்கினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தைச் சோ்ந்த 27 மாணவ மாணவிகளுக்கு ரூ. 41,500 மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரா்கள் ஒருவருக்கு தலா ரூ. 17,00 வீதம் 17 வாரிசுதாரா்களுக்கு ரூ. 2.89 லட்சம் மதிப்பிலான இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்குகளுக்கான காசோலைகள் என மொத்தம் 44 பயனாளிகளுக்கு ரூ. 3.50 லட்சம் மதிப்பிலான காசோலைகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி. ஜெய்சந்திரபானு ரெட்டி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.