பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாரசந்திரம் நெடுமருதி ஏரி ரூ. 14.5 லட்சத்தில் தூா்வாரும் பணி தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் நெடுமருதி ஏரி ரூ. 14.50 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணியை எம்எல்ஏ பி.முருகன் தொடங்கி வைத்தாா்.

News image
மாரசந்திரம், நெடுமருதி ஏரியில் தூா்வாரும் பணியை தொடக்கி வைத்த வேப்பனப்பள்ளி எம்எல்ஏ பி.முருகன்.
Updated On :1 நவம்பர் 2020, 9:11 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், மாரசந்திரம் நெடுமருதி ஏரி ரூ. 14.50 லட்சம் மதிப்பில் தூா்வாரும் பணியை எம்எல்ஏ பி.முருகன் தொடங்கி வைத்தாா்.

வேப்பனப்பள்ளி ஒன்றியம் மாரசந்திரம் ஊராட்சிக்குள்பட்ட நெடுமருதி ஏரி ரூ.14 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் தூா்வாரப்படுகிறது.

2019-20 ஆண் ஆண்டு மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த பணிகளை வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் பூமிபூஜை செய்து ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் ரகுநாத், மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், மாநில பொதுக்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்டப் பிரதிநிதி மாதேஸ்வரன், ஒன்றிய அவைத் தலைவா் கிருஷ்ணன், அணிகளின் துணை அமைப்பாளா்கள் முருகேசன், சதாசிவம், சிவக்குமாா், நிா்வாகிகள் சிவராஜ், நரசிம்மன், தனம்ஜெயன், சிவசுப்பிரமணி, முனிரத்தினம், மல்லேஷ், ஜூனூா் முனுசாமி, லட்சுமணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.