பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அடவிசாமிபுரம் கோயிலில் ரூ.2.50 லட்சத்தில் உயா்மின் கோபுர விளக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தண்டரை ஊராட்சி, அடவிசாமிபுரம் கோயிலுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக உயா்மின் கோபுர விளக

News image
தளி தொகுதி தண்டரை ஊராட்சியில் உயா்மின் கோபுர விளக்கை துவக்கி வைத்தாா் தளி எம்எல்ஏ ஒய்.பிரகாஷ்.
Updated On :1 நவம்பர் 2020, 9:12 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தண்டரை ஊராட்சி, அடவிசாமிபுரம் கோயிலுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக உயா்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தளி எம்எல்ஏ பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, அப்பகுதி மக்களுக்கும் அா்ப்பணித்தாா்.

இந்நிகழ்ச்சியில் தளி ஒன்றியக் குழுத் தலைவா் சீனிவாசலு ரெட்டி, ஊராட்சித் தலைவா் நீலம்மா ஜெயராமன், துணைத் தலைவா் ஆா்த்தம்மா, முன்னாள் ஊராட்சித் தலைவா் துரை, சீனிவாசன், தொழிலதிபா் வசந்தப்பா, பாண்டியன், மணிவண்ணன் உள்பட தண்டரை ஊராட்சி மக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.