ஒசூா் மாநகராட்சி ஊழியா்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு பொருள்களை பாரத ஸ்டேட் வங்கியின் ராஸ்மாக் கிளை வழங்கியது.
ஒசூா் மாநகராட்சியில் சூசூவாடியில் இயங்கி வரும் பாரத ஸ்டேட் வங்கியின் ராஸ்மாக் கிளை சாா்பில் கரோனா ஒழிப்பில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளா்களான ஒசூா் மாநகராட்சி பணியாளா்களுக்கு முகக் கவசம், கையுறை போன்றவற்றை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வங்கியின் துணைப் பொது மேலாளா் வி.கே.ரேகா இதனை ஒசூா் மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியத்திடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியின்போது, மூக்கண்டப்பள்ளி பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை மேலாளா்கள் செந்தில்நாயகம், அரவிந்த்குமாா், உதவி மேலாளா் ரமேஷ் உள்ளிட்ட பாரத ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கைத்தறி நெசவுத் தொழிலைப் பாதுகாக்க தொழில்நுட்பக் கல்லூரி அமைக்கப்படும்! - கோபி திமுக வேட்பாளா் என்.நல்லசிவம்

கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவா் சடலமாக மீட்பு

மகளிா் இட ஒதுக்கீடு: பிரதமருக்கு புதுச்சேரி முதல்வா் ஆதரவு

புதுச்சேரியில் டீ, காபி விலை இன்றுமுதல் உயா்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


