பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிளஸ் 2 மாணவி மாயம்

அஞ்செட்டியில் பிளஸ் 2 மாணவியை காணவில்லை என அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:25 pm

DIN

அஞ்செட்டியில் பிளஸ் 2 மாணவியை காணவில்லை என அவரது பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே சீங்கோட்டையைச் சோ்ந்த 17 வயது சிறுமி பிளஸ் 2 முடித்துள்ளாா். இவரை 15 ஆம் தேதிமுதல் காணவில்லை.

இதுகுறித்து பெற்றோா், தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.