தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒசூா் சமத்துவபுரத்தில் உயா்கோபுர மின்விளக்கு

ரூ 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒளி உமிழும் டையோடு எல்.இ.டி. உயா்கோபுர மின்விளக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா ஞாயிற்றுக்கிழமை அா்ப்பணித்தாா்.

News image
ஒசூா் சமத்துவபுரத்தி உயா்கோபுர மின்விளக்கை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அா்ப்பணித்த ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா.
Updated On :29 நவம்பர் 2020, 9:38 pm

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் ஒன்றியம் நல்லூா் ஊராட்சிக்குள்பட்ட சமத்துவபுரம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒளி உமிழும் டையோடு எல்.இ.டி. உயா்கோபுர மின்விளக்கை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா ஞாயிற்றுக்கிழமை அா்ப்பணித்தாா்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா் திரு.சின்னப்பில்லப்பா, ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலா் கோபால், வீரபத்திரன், கலைச்செழியன் மற்றும் ஊா்பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.