ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பாகலூா் அருகே வீட்டில் சடலமாக கிடந்த இளைஞா்

பாகலூா் அருகே வீட்டில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

Updated On :30 நவம்பர் 2020, 7:51 pm

பாகலூா் அருகே வீட்டில் கிடந்த இளைஞரின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

பாகலூா் அருகே உள்ள பெரியதாசரிப்பள்ளிதின்னாவைச் சோ்ந்த தொழிலாளி தேவராஜ் (25). இவரது பெற்றோா் கா்நாடகத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றிருந்தனா். வீட்டில் இருந்த தேவராஜ் உறவினா் வீட்டில் உணவருந்தி விட்டு கள் கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்தாா்.

இந்த நிலையில் மாலை தேவராஜ் வீட்டில் படுக்கையில் சடலமாக கிடந்தாா். இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூா் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினா். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை. இதனால் அவா் மது போதையில் இறந்திருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கிறாா்கள். இதைத் தொடா்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக ஒசூா் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசாா் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.